புதினா தொக்கு செய்முறை:
- புதினா இலைகளை நன்றாக நீரில் சுத்தம் செய்து, ஒரு துணியில், 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி கொள்ள வேண்டும்.
புதினா தொக்கு செய்ய தேவையானப் பொருட்கள்:
- புதினா - 1 கட்டு
- கடலைப் பருப்பு -1 தே.கரண்டி
- உளுந்துப் பருப்பு-1தே.கரண்டி
- மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கேற்ப)
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய்
தாளிக்க தேவையானப் பொருட்கள்:
புதினா தொக்கு செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்து, மிளகாய் வற்றல், புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- சூடாறியபின் இவற்றுடன் புதினா இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- தாளிக்க தேவையானப் பொருட்கள் கொண்டு தாளிக்கவும்.
- சூடான சாதத்துடன், நெய் மற்றும் புதினா தொக்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."