- முருங்கைக்காய் --> வாதம் போகும். ஆண்மை தூண்டும். விந்து உண்டாகும்.
- முருங்கைப்பட்டை --> ஜன்னி, சுரம், கபம், பேதி, வாயு போக்கும்.
- முருங்கையிலை --> தலை நோய், மந்தம், மூர்ச்சை, வெப்பு நீங்கும்.
- முருங்கைப்பூ--> பித்தம், வெப்பு போக்கும். விழி குளிர்ச்சி உண்டாகும்.
- முருங்கை இலைச்சாறு --> உஷ்ணம் போக்கும்.
- முல்லைப்பூ --> மனநோய் போக்கும்.
- முள்முருங்கைப்பூ --> பெண்களுக்கு உதிரக்கட்டுப் போக்கும்.
- முள்ளங்கிக் கிழங்கு --> இரைப்பு, கடுகடுப்பு, காசம், கரப்பான், குடல் வாதம், குன்மம், சூலை நோய், வயிற்றெரிச்சல், வாதம் போக்கும்.
- முள்ளங்கி இலை --> நெஞ்செரிச்சல், கிருமி, குன்மவலி போக்கும்.
- வெந்தயம் --> எரிவு, கபம், சீதக்கழிச்சல், பௌத்திரம் போகும். தேகம் குளிர்ச்சி பெறும். மமுடி உதிர்வதைத் தடுக்கும்.
- வெந்தயக்கீரை --> கபம், பொருமல், மந்தம் போகும்.
- வெந்நீர் --> இருமல், கம்மல், சீதக்கட்டு, கண் நீர் வடிதல், முகசன்னி, வாதசன்னி மறையும்.
- வெள்ளரிக்காய் --> நீர்க்கடுப்பு, கரப்பான், உள்ளரிப்பு தீரும்.
- கடுகெண்ணெய் --> வயிற்று நோய், வாதம் தீரும்.
- கஸ்தூரி மஞ்சள் --> சுக்கில உற்பத்தி பெருக்கும்.
- கருஞ்சீரகம் --> கண் நோய், கரப்பான், காய்ச்சல், தலைவலி தீரும். தேகம் குளிரும்.
- கசகசா --> தூக்கம் வரும், உஷ்ணம் தீரும், சிறுநீர் பிரியும், அழகு கூடும், விந்து பெருகும்.
No comments:
Post a Comment