முருங்கை மரத்தின் இலை, தண்டு, பூக்கள், காய், வேர், பட்டை அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளது.
இந்த வலைப்பதிவில் முருங்கை கீரையின் தண்டினைப் பயன்படுத்தி சூப் செய்வதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
- முருங்கை இலையை ஆய்ந்தபின் அதன் தண்டுப் பகுதியை வீணாக்காமல், அதில் சூப் செய்து பருகலாம். ஏனென்றால் அவற்றிலும் சத்துக்கள் உள்ளன.
- முருங்கை தண்டினை சுத்தம் செய்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு தண்ணீீர் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஒன்று, சிறிதளவு சீீீரகம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, அந்த நீீரினை வடித்துக் குடிக்கலாம்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment