நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, பல சமூக தொற்றுகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இயற்கையைப் பேணுவதுதான் சிறந்த வழி.
மூலிகை கசாயம் தயாரிக்கத் தேவையானவை:
- இஞ்சி - ஒரு சிறியளவு துண்டு
- கொத்தமல்லி - 1/2 தே.கரண்டி
- நுணுக்கிய மிளகு - 1/4 தே.கரண்டி
- வெற்றிலை - 3 அல்லது 4
மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி?
- 100மிலி தண்ணீரில் இவற்றையெல்லாம் சேர்த்து கொதிக்க வைத்து 50மிலி அளவு சுண்ட காய்ச்சி, சிறிதளவு பனங்கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து, வடிகட்டி அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் சுவாசப் பிரச்சனைகள் நீங்கும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment